கடவுளே நேற்றுவரை எங்களை காத்து வழிநடத்தியதற்கு நன்றி.
இன்று நாங்கள் செய்யும் வேலையை நல்ல படியாகவும், உற்சாகமாகவும் செய்து முடிக்க வேண்டுகிறோம்.
இன்று முதல் நாங்கள் செய்யும் இந்த வேலையினால் இந்நிறுவனம் மென்மேலும் வளர வேண்டுகிறோம்